வெள்ளி, 8 நவம்பர், 2013

ARIVURUTHTHAL

வணக்கம்
                     10.11.2013 அன்று  தமிழ் திறன் போட்டி நடை பெறும் .மாணவர்கள் அனைவரும் சீருடை  அணிந்து வரவும் . போட்டியில் பங்கு பெறாத மாணவர்கள் வழமை போல் தமது வகுப்புக்கு செல்லலாம் .கலை படங்கள்  வழமை போல் நடை பெறும் பங்கு பெறும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும்  வெற்றி பெறுபவர்களுக்கு  வெற்றி கிண்ணங்களும்  வழங்கப்படும் . அடுத்த கிழமை  வழமை போல் 17.11..2013 பாடசாலை நடை பெறும் . நன்றி