செவ்வாய், 5 மார்ச், 2013

annaiyar thenam

10.08. 2013  அன்று சவுத் கரோ தமிழ் கல்விக்கூடத்தில்    அன்னையர் தினம்   கொண்டாப்படும்  விரும்பியவர்கள்
கவிதைகள்   சொல்லலாம் .

               அம்மா

அம்மா  அம்மா  என் அம்மா
அழகாய் முத்தம் தந்திடுவாய்

கண்ணை   போல என்னையே
காக்கும்  அன்பு தெய்வம்  நீ

அம்மா நானும் வளர்கிறேன்
உன்  அன்பில்  தானே

உன் அன்பு உள்ள வரை
உத்தமியாய் நானும்  வாழ ந் திடுவேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக