வியாழன், 26 ஆகஸ்ட், 2010

அறிக்கை

தமிழ்கல்விக்கூடம் சவுத்கரோ பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் யாவருக்கும்
வணக்கம். எதிர்வரும் 05.09.2010  ஞாயிற்றுக்கிழமை  தமிழ் வகுப்புக்கள் தொடங்குகின்றன . புதிய மாணவர்களின்  வரவையும் எதிர்பார்க்கின்றோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக