வெள்ளி, 10 செப்டம்பர், 2010

திருக்குறள் விதிகள்

1 தமிழ்க்கல்விக்கூட மாணவர்கள் மட்டுமே பங்குபற்றலலாம்.
2.ஐப்பசி மாத இறுதியில் நடைபெறும். திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
3.வயது எல்லைபற்றி குழம்ப வேண்டாம். பிறந்த ஆண்டு மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும்.
4.ஆங்கிலத்திலும் தமிழிலும் மனனம் செய்ய வேண்டும்.
5.ஒவ்வொரு குழுவிலும்  முதல் மூன்று இடங்களை பெறுபவர்க்கு பரிசில்கள் வழங்கப்படும்.ஆனால் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.
6.கருத்துக்கள் தரப்படின் விசேட புள்ளிகள் வழங்கப்படும்.
            பங்கு பெறும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். 2009ல் பங்கு பற்றி      வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கிறிஸ்மஸ் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
              வயதுப்பிரிவு                                                       குறள்கள்
            3    5         2007 2006 2005                                              1 --   2     ஆங்கிலம் தமிழ்

             6   8          2004 2003 2002                                              3       5          *                   *
    
            9   11        2001 2000 1999                                               6      9            *                   *

            12 14       1998 1997 1996                                                10    14         *                   *

            15   17     1995 1994 1993                                                15    20         *                    * 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக