சனி, 11 செப்டம்பர், 2010

திருக்குறள் (விருந்தோம்பல் 11- 20)

11.இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
    வேளாண்மை செய்தற்பொருட்டு.

12.விருந்து  புறத்தாத் தானுண்டல் சாவா
    மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

13.வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
    பருவந்து பாழ்படுதல் இன்று

14அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
   நல்விருந்து ஓம்புவான் இல்

15.வித்தும் இடல் வேண்டும்  கொல்லோ விருந்தோம்பி
      மிச்சல் மிசைவான் புலம்

16. செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
       நல்விருந்து வானத் தவர்க்கு

17. இனைத்துணைத் தென்பதொன்றில்லை விருந்தோம்பி
      துணைத்துணை வேள்விப்பயன்

18.  பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
    வேள்வி தலைப்படாதார்




19.  உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
    மடமை மடவார் கண் உண்டு.


20. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
   நோக்கக்குழையும் விருந்து

 



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக